Tag: தமிழ் நாடு

மாடியில் வசிப்போருக்கும் 5000 ரூபாய்

சென்னை: சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவருக்கு அளிக்கப்படும் நிவாரணத்தொகை ஐயாயிரம் ரூபாய், மாடி வீட்டில் வசிப்போருக்கும் உண்டு என்று அரசு அறிவித்துள்ளது. கடந்த வாரம் பெய்த கனமழையால் சென்னையின்…

சென்னையை அழிவில் இருந்து தடுக்க வழி..: காந்தி பேரன் கோபாலகிருஷ்ணன் சொல்கிறார்

மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி “தி வயர்” இணையத்தில் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது: “சென்னையில் தான் எல்லாம் என்ற கொள்கையை முதலில் மாற்ற வேண்டும். திருச்சிக்கு…

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து விசாரிக்க நீதிபதி தலைமையில் விசாரணை குழு! : ஆளுநரிடம் திமுக  கருணாநிதி மனு

தமிழக கவர்னர் ரோசய்யாவை இன்று சந்தித்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, கோரிக்கைகள் அடங்கிய மனுவைக் கொடுத்தார். அதில், “செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து விசாரிக்க உயர்நீதி மன்ற…

ஸ்டிக்கர் இன்னும் வரவில்லையா? : கடலூர் கலெக்டருக்கு எம்.எல்.ஏ. காட்டமான கடிதம்

ஒரு பக்கம், நிவாரண பொருட்கள், தேவைப்படுவோருக்கு கிடைக்காமல், அவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். இன்னொரு பக்கம், ஆட்சியாளரே, மக்கள் அளித்த நிவாரணப் பொருட்களை விநியோகிக்காமல் வைத்திருக்கிறார். கடலூரின் அவல…

வெள்ள நிவாரண பொருளுக்கு சுங்க, ரயில்வே கட்டணம் இல்லை!

சென்னை: தமிழக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் நிவாரணப் பொருட்களுக்கு சுங்க வரி விலக்கு அளிக்கப்படும் என்று சுங்கத்துறை அறிவித்தது. இந்த நிலையில், நிவாரண பொருட்களுக்கு…

செம்பரம்பாக்கம் ஏரி தண்ணீரை திடுமென திறந்து வெள்ளம் ஏற்பட தமிழக அரசே காரணம்! : உயர் நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: நள்ளிரவில் மக்கள் உறங்கிக்கொண்டிருக்கும் வேளையில் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி செம்பரபாக்கம் ஏரியில் இருந்து 39 ஆயிரம் கன அடி நீரை திறந்து விட்ட தமிழக…

மக்கள் துயரை நேரடியா பார்க்கணும்னேன்!

சென்னையில் மழை வெள்ள பாதிப்பை, முதல்வர் ஜெயலலிதா ஏ.சி. வேனிலும், ஆகாய மார்க்கமாக சிறிது நேரம் பார்வையிட்ட நிலையில் பழைய செய்தி ஒன்று. 1955ம் டிசம்பர் மாதம்……

வெள்ளத்தில் மூழ்கிய காரை உடனே இயக்க கூடாது மீறினால் இழப்பீடு அம்பேல்

சென்னை: வெள்ள நீரில் மூழ்கிய காரை உடனடியாக இயக்கினால் காப்பீட்டு தொகை பெற முடியாது என்ற தகவல் வெளியாகியுள்ளது கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத வகையில் பெய்த…

வெள்ள சேதத்தை பார்வையிட்ட ராகுல்

சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் கன மழையால் ஏற்பட்டுள்ள வெள்ள சேதத்தை காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் பார்வையிட்டார். சென்னை, கடலூர் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக…

வெள்ள பாதிப்பை நேரடியாக பார்வையிடுகிறார் கருணாநிதி!

சென்னை: மழை வெள்ள சேதத்தை நேரடியாக நாளை பார்வையிடப்போவதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தி.மு.க.தலைவர் கருணாநிதி. தனது பேஸ்புக்…