Tag: தமிழ் நாடு

20ம் தேதி தமிழக சட்டமன்றம் கூடுகிறது : புயலை கிளப்புமா வெள்ளம்

சென்னை: தமிழக சட்டமன்ற கூட்டம் வரும் 20ம் தேதி தொடங்குகிறது. இதில் வெள்ள பாதிப்புகள் குறித்து எதிர்கட்சிகள் புயலை கிளப்பும் என தெரிகிறது. இந்த ஆண்டுக்கான தமிழக…

சாஃப்ட்வேர் இன்ஜினியரை நடுரோடில் புரட்டி எடுத்த 3 போதை போலீஸ்

சென்னை: தவறுதலாக ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினியரை நடுரோடில் அடித்து உதைத்த போதை போலீஸ்காரர்களால் பெரும பரபரப்பு ஏற்பட்டது. சென்னையை சேர்ந்த் சாஃப்ட்வேர் இன்ஜினியரான அருள்ராஜ் என்பவர் நேற்று…

கீழ்த்தரமான பேஸ்புக் பதிவு: பாஜக பிரமுகர் கைது!

சென்னை: ஃபேஸ்புக்கில் நாத்திகர்கள், திராவிடர் இயக்க, கட்சிகளின் தலைவர்கள், சிறுபான்மை இனத்தவர் மீது தொடர்ந்து கீழ்த்தரமான அவதூறு கருத்துக்களை பதிவிட்டு வந்த பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த…

சேலத்தில் இன்று காலை நிகழ்த்தப்பட்ட உலக சாதனை..!

சேலம: சேலத்தில் இன்று காலை நிகழ்த்தப்பட்ட உலக சாதனை..! சேலம் குளூணி பள்ளி மாணவிகள் 483 பேர் ஒரே சமயத்தில் மண்பானை மீது ஏறி நின்று கீழே…

ஜல்லிக்கட்டு நிபந்தனைகள்

தமிழ் நாடு : ஜல்லிக்கட்டு மற்றும் மாட்டு வண்டி பந்தயம் நடத்த சில வழிகாட்டுதல்களை வகுத்து மத்திய அமைச்சர் பிரகாஷ ஜவடேஹர் தலைமையிலான அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதன்…

பிப்ரவரி 2 முதல் ஜெ.,க்கு திக்…. திக்….. ஆரம்பம்

தமிழ் நாடு: ஜெயலலிதா உள்பட 4 பேர் மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் பிப்ரவரி 2ம் தேதி முதல் இறுதி விசாரணை நடைபெறும் என்று உச்ச…

தூங்கிய டிரைவரால் ஆம்னி பஸ் கவிழ்ந்து 10 பேர் பலி

நெல்லை : காரைக்காலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற ஆம்னி பஸ் நெல்லை அருகே ரோட்டில் கவிழந்ததில் 2 குழந்தைகள் உள்பட 10 பேர் இறந்தனர். 20க்கும்…

ஃபேஸ்புக், டுவிட்டரை கண்காணிக்கும் தேர்தல் கமிஷன்: அரசியல் கட்சிகள் உஷார்

சென்னை: சமூக வலைதளங்ள் மூலம் அரசியல் கட்சிகள் செய்யும் பிரசாரங்களை கண்காணிக்கவும் தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி…

பேனர் வழக்கு: அரசுக்கு நீதிமன்றம் கிடுக்குப்பிடி!

“அ.தி.மு.க. சார்பில் வைக்கப்பட்ட ப்ளக்ஸ் பேனர்களுக்கு ஒரே நாளில் அனுமதியளித்த அதிகாரிகளின் வேகம் வியக்க வைக்கிறது. இதே வேகத்தை மற்றவர்களுக்கும் இந்த அதிகாரிகள் காட்டியுள்ளனரா? என்பதை அறிய…

வந்தது வெள்ள நிவாரணம்! ஏ.டி.எம்.களில் மக்கள் வெள்ளம்!

சென்னை: சமீபத்திய மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு அறிவித்த நிவாரணத் தொகை அவரவர் வங்கிக்கணக்குக்கில் செலுத்தப்பட்டது. இதனால் ஏ.டி.எம்.களில் மக்கள் குவிந்தனர். தமிழகத்தில் நவம்பர்…