Tag: தமிழ் நாடு

காங்கிரஸ் நேர்காணலில் குஷ்பு: சிதம்பரம், தங்கபாலு அணிகள் புறக்கணிப்பு

சென்னை: வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் நடைபெறும் நேர்காணலை சிதம்பரம் மற்றும தங்கபாலு அணியினர் புறக்கணித்துள்ளனர். சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி…

"பேனர்களை அகற்ற இணைய போராளிகளே வாருங்கள்!": அறப்போர் இயக்கம் அறைகூவல்

கடந்த டிசம்பர் 31ம் தேதி, சென்னை திருவான்மியூரில் நடந்த அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டத்தை முன்னிட்டு சென்னை முழுதும் அனுமதி இன்றி பல நூறு பேனர்கள் வைக்கப்பட்டன.…

திமுகவை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள் விளம்பரம்

தேர்தலை முன்னிட்டு கவர்ச்சகரமான வார்த்தைகளுடன் தி.மு.க. விளம்பரங்களை வெளியிட்டுள்ளது. இது முன்னணி நாளிதழ்களில் இன்று வெளியாகி உள்ளது. உடனே இதை கிண்டலடிக்கும்படியாக சமூகவலைதளங்களில் இன்னொரு “விளம்பரத்தை” வெளியிட்டிருக்கிறார்கள்…

ஒருவழியா பொங்கிட்டாரு சரத்குமாரு! அதிமுக கூட்டணியிலிருந்து விலகலாம்!

நாகர்கோவில்: அதிமுக கூட்டணியில் இருந்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி விலகுவதாக அக்கட்சியின் தலைவர் சரத்குமார் இன்று அறிவித்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி…

வாட்ஸப் விஷமிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!: காவல்துறையில் மதிமுக புகார்

திண்டுக்கல்: வைகோ பற்றி தவறான தகவலைய வாட்ஸ்அப் பில் பரப்பிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 17.02.2016 அன்று…

கருத்து கணிப்புகளுக்கு கோடிக்கணக்கில் பணம்!: வைகோ தகவல்

தமிழகத்தில் இப்போது மாற்றம் இல்லாவிட்டால் எப்போதும் மாற்றம் இருக்காது என்று மக்கள் நல கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், மதிமுக பொதுச் செயலருமான வைகோ தெரிவித்துள்ளார். மக்கள் நல கூட்டணியின்…

“வெட்கமா இல்லையா” ராமதாஸ்

ஈரோடு: விஜகாந்தின் “தூ”, இளையராஜாவின் “அறிவிருக்கா” , பழ. கருப்பையாவின் “மனநோய்” வரிசையில் பா.ம.க. நிறுவனர் ராமதாசும் சேர்ந்துள்ளார். கேள்வி கேட்ட பத்திரிகையாளரை நோக்கி, “வெட்கமா இல்லையா”…

புடவையும், விருப்பமனுவும்!: கருணாநிதி சொன்ன அண்ணா கதை

சென்னை: வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு வெற்றி கிடைக்கும் என்ற உன்னத நோக்கத்துடனும், நம்பிக்கையுடனும் தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தொண்டர்களுக்கு கடிதம்…

மகாமக குளத்தில் நீராட முதல்வர் ஜெயலலிதா வருகிறாரா?

‘தென்னகத்தின் கும்பமேளா’ என்று அழைக்கப்படும் பெருமைக்குரிய மகாமகம் பெருவிழாவுக்கு கும்பகோணத்தில் தயாராகி வருகிறது. இப்போதே தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், மகாமக குளத்தில் புனித நீராடி செல்கிறார்கள். பெருவிழா…

வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் இரண்டே ஆண்டில் ராஜினாமா! : ராமதாஸ் பேச்சு

“பாமக ஆட்சிக்கு வந்தால், கொடுத்த வாக்குறுதிகளை இரண்டு ஆண்டுகளில் நிறைவேற்றுவோம். இல்லாவிட்டால் முதலமைச்சர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்வோம்” என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை…