Tag: தமிழகஅரசு

ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசியின் அளவை குறைத்த எடப்பாடி அரசு…

சென்னை: தமிழகத்தில் ஒரு நபர் மற்றும் இரண்டு நபர் குடும்ப அட்டைதாரர்களுக்கான அரிசி அளவை தமிழகஅரசு குறைத்து அறிவித்து உள்ளது. கொரோனா ஊரடங்கால் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டு,…

டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு: உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தது தமிழகஅரசு…

சென்னை: தமிழகத்தில் பொதுமுடக்கம் முடியும்வரை டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை எதிர்த்து, தமிழகஅரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டு உள்ளது.…

மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும்! டாக்டர் ராமதாஸ்

சென்னை: இலவச மின்சாரத்தை ரத்து செய்யும், மின் கட்டணத்தை உயர்த்தும் வகையிலான மின்சார சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று பா.ம.க…

மருத்துவ காரணங்களுக்காக வெளியூர் செல்பவர்களுக்கு உடனே இ-பாஸ்… சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: திருமணம், மருத்துவ காரணங்களுக்காக, மரணம் போன்ற அவசர தேவைகளுக்காக வெளியூர் செல்பபவர்களுக்கு உடனடியாக பாஸ் வழங்குவது குறித்து தமிழகஅரசு பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி…

டாஸ்மாக் திறக்க என்ன அவசரம்… எடப்பாடிக்கு விஜயகாந்த் கேள்வி

சென்னை: கொரானா வைரஸ் ஊரடங்கு முடியாத நிலையில் டாஸ்மாக் கடைகளை திறக்கவேண்டியதன் அவசியம் என்ன? என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கேள்வி…

ஆட்சியாளர்கள் தங்களால் முடியாது என கைகளைத் தலைக்கு மேல் தூக்கிவிட்டார்களோ?… டிடிவி தினகரன் 'நறுக்'

சென்னை: நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அவரவர் வீடுகளிலேயே இருந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் என தமிழக அரசு திடீரென அறிவித்திருப்பது, ‘ஆட்சியாளர்கள் தங்களால் இனி எதுவும்…

தஞ்சாவூர் சாலை திட்டத்தில் டெண்டர் முறைகேடு எதுவும் இல்லை! அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: தஞ்சாவூர் சாலை திட்டத்தில் டெண்டர் முறைகேடு எதுவும் இல்லை என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் மறுப்பு தெரிவித்து உள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் சாலைகள் மேம்படுத்தும் திட்டத்தில்…

மகாராஷ்டிராவில் சிக்கியுள்ள தமிழக தொழிலாளர்களை உடனே மீளுங்கள்… ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: மகாராஷ்டிரா மாநிலத்தில் தவிக்கும் தமிழகத் தொழிலாளர்களை அழைத்து வருவது பற்றி, மகாராஷ்டிரா மாநில முதல்வரிடமும், ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலுடனும் திமுக சார்பில் ஆலோசித்துள்ளோம். அவர்களும்…

ஊரடங்கு காலத்திலும் நெடுஞ்சாலைத் துறை டெண்டரில் அவசரம் ஏன்? ஸ்டாலின்

சென்னை: ஊரடங்கு காலத்திலும் நெடுஞ்சாலைத் துறை டெண்டரில் அவசரம் ஏன்? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். முதலமைச்சரின் கைவசமுள்ள நெடுஞ்சாலைத் துறையின் “முறைகேடுகள்”…

மூன்றுவேளை உணவுக்குக் கூட உத்தரவாதம் தர முடியாத நிலைமையிலா தமிழக அரசு உள்ளது? மு.க.ஸ்டாலின் காட்டம்

சென்னை: மூன்றுவேளை உணவுக்குக் கூட உத்தரவாதம் தர முடியாத நிலைமையிலா தமிழக அரசு உள்ளது? மு.க.ஸ்டாலின் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார். “ஊரடங்கு மேலும் 2 வாரங்கள்…