ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசியின் அளவை குறைத்த எடப்பாடி அரசு…
சென்னை: தமிழகத்தில் ஒரு நபர் மற்றும் இரண்டு நபர் குடும்ப அட்டைதாரர்களுக்கான அரிசி அளவை தமிழகஅரசு குறைத்து அறிவித்து உள்ளது. கொரோனா ஊரடங்கால் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டு,…
சென்னை: தமிழகத்தில் ஒரு நபர் மற்றும் இரண்டு நபர் குடும்ப அட்டைதாரர்களுக்கான அரிசி அளவை தமிழகஅரசு குறைத்து அறிவித்து உள்ளது. கொரோனா ஊரடங்கால் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டு,…
சென்னை: தமிழகத்தில் பொதுமுடக்கம் முடியும்வரை டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை எதிர்த்து, தமிழகஅரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டு உள்ளது.…
சென்னை: இலவச மின்சாரத்தை ரத்து செய்யும், மின் கட்டணத்தை உயர்த்தும் வகையிலான மின்சார சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று பா.ம.க…
சென்னை: திருமணம், மருத்துவ காரணங்களுக்காக, மரணம் போன்ற அவசர தேவைகளுக்காக வெளியூர் செல்பபவர்களுக்கு உடனடியாக பாஸ் வழங்குவது குறித்து தமிழகஅரசு பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி…
சென்னை: கொரானா வைரஸ் ஊரடங்கு முடியாத நிலையில் டாஸ்மாக் கடைகளை திறக்கவேண்டியதன் அவசியம் என்ன? என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கேள்வி…
சென்னை: நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அவரவர் வீடுகளிலேயே இருந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் என தமிழக அரசு திடீரென அறிவித்திருப்பது, ‘ஆட்சியாளர்கள் தங்களால் இனி எதுவும்…
சென்னை: தஞ்சாவூர் சாலை திட்டத்தில் டெண்டர் முறைகேடு எதுவும் இல்லை என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் மறுப்பு தெரிவித்து உள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் சாலைகள் மேம்படுத்தும் திட்டத்தில்…
சென்னை: மகாராஷ்டிரா மாநிலத்தில் தவிக்கும் தமிழகத் தொழிலாளர்களை அழைத்து வருவது பற்றி, மகாராஷ்டிரா மாநில முதல்வரிடமும், ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலுடனும் திமுக சார்பில் ஆலோசித்துள்ளோம். அவர்களும்…
சென்னை: ஊரடங்கு காலத்திலும் நெடுஞ்சாலைத் துறை டெண்டரில் அவசரம் ஏன்? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். முதலமைச்சரின் கைவசமுள்ள நெடுஞ்சாலைத் துறையின் “முறைகேடுகள்”…
சென்னை: மூன்றுவேளை உணவுக்குக் கூட உத்தரவாதம் தர முடியாத நிலைமையிலா தமிழக அரசு உள்ளது? மு.க.ஸ்டாலின் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார். “ஊரடங்கு மேலும் 2 வாரங்கள்…