விதிகளை மீறி பெசன்ட் நகர் கடற்கரையில் மணல் மற்றும் குப்பைகளை குவித்த மெட்ரோ ரயில் காண்டிராக்டர்கள் 3 பேர் அதிரடி கைது! சென்னை மாநகராட்சி நடவடிக்கை.
சென்னை: சி.எம்.ஆர்.எல்., திட்டத்தில் தோண்டப்பட்ட மண்ணை, எலியட்ஸ் கடற்கரை பகுதியில் சட்டவிரோதமாக கொட்டிய, மூன்று ஒப்பந்ததாரர்களை, மாநகராட்சி புகாரின் பேரில் சென்னை மாநகர போலீசார் கைது செய்தனர்.…