Tag: சென்னை மெட்ரோ ரயில் திட்டம்

விதிகளை மீறி பெசன்ட் நகர் கடற்கரையில் மணல் மற்றும் குப்பைகளை குவித்த மெட்ரோ ரயில் காண்டிராக்டர்கள் 3 பேர் அதிரடி கைது! சென்னை மாநகராட்சி நடவடிக்கை.

சென்னை: சி.எம்.ஆர்.எல்., திட்டத்தில் தோண்டப்பட்ட மண்ணை, எலியட்ஸ் கடற்கரை பகுதியில் சட்டவிரோதமாக கொட்டிய, மூன்று ஒப்பந்ததாரர்களை, மாநகராட்சி புகாரின் பேரில் சென்னை மாநகர போலீசார் கைது செய்தனர்.…

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு ஒப்புதல் அளியுங்கள்! பிரதருக்கு முதல்வர் கடிதம்…

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்ட இரண்டாம் கட்டப் பணிகளுக்கு ஒன்றிய அரசு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்…