Tag: சென்னை மாநகராட்சி

சென்னையில் இதுவரை 46,122 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி! சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், இதுவரை 46,122 தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் வெளியிட்டு உள்ளது. சென்னையில் தெருநாய் தொல்லைகள்…

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைள்! சென்னை மாநகராட்சி தகவல்…

சென்னை: வடகிழக்குப் பருவமழை தொடங்க இருப்பதை முன்னிட்டு, சென்னையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் தீவிரமாக நடைபெற்று வருவதாக மாநகராட்சி தெரிவித்து உள்ளது. வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, மீட்பு மற்றும்…

மழை காலத்தில் தடையை மீறி பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை! சென்னை மாநகராட்சி…

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், தடையை மீறி பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சிதெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை என்பது…

வளர்ப்பு நாய்களுக்கு ‘மைக்ரோசிப் பொருத்தி கண்காணிப்பு’! சென்னை மாநகராட்சி முடிவு…

சென்னை: சென்னை பகுதிகளில் உலாவரும் தெரு நாய்களுக்கு சுமார் 10ஆயிரம் நாய்களக்கு ஏற்கனவே சோதனை முறையில மைக்ரோசிப் பொருத்தப்பட்டு கண்காணிக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், வீடுகளில்…

சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாக போராடிய வழக்கறிஞர்கள் மீதான வழக்குகளை தமிழ்நாடு அரசு கைவிட மறுப்பு…

சென்னை: சென்னையில் 12 நாட்கள் போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாக போராடிய ஆண் பெண், வழக்கறிஞர்கள் மீதான வழக்குகளை தமிழ்நாடு அரசு கைவிட முடியாது என…

சென்னையில் 20 செ.மீ. மழை பெய்தாலும் அதனை தாங்கும் திறன் உள்ளது! அமைச்சர் மா.சு. தகவல்…

சென்னை: சென்னையில் 20 செ.மீ. மழை பெய்தாலும் அதனை தாக்கும் திறன் மாநகராட்சிக்கு உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். மேலும், சென்னையில் 3081 மழை நீர்…

இன்று சென்னையின் 10வார்டுகளில் நடைபெற்று வருகிறது ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்’!

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் இன்று 10 வார்டுகளில் நடைபெறவுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “பெருநகர சென்னை மாநகராட்சிப்…

தூய்மைப் பணிகள் தனியாருக்கு கொடுக்கப்பட்டாலும், அவர்கள் வாங்கிய சம்பளத்தை குறைக்க கூடாது! சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை மாநக​ராட்​சி​யின் 2 மண்​டலங்​களில் தூய்​மைப் பணி​களை தனி​யாருக்கு ஒப்​படைக்​கும் சென்னை மாநகராட்சியின் நடவடிக்கைக்கு அனுமதி வழங்கியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், தூய்மை பணியாளர்கள் தற்போதும் வாங்கும்…

சென்னையைத் தொடர்ந்து மதுரை: இன்றுமுதல் மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்…

மதுரை: தூய்மை பணியை தனியார் மயமாக்கும் அரசாணை எண் 152-ஐ ரத்து செய்ய வேண்டும்; மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் அறிவித்து உள்ளனர்.…

மக்களாட்சியல்ல, கொடுங்கோலாட்சி! தூய்மை பணியாளர்கள் வலுக்கட்டாய கைதுக்கு அன்புமணி, விஜய் கண்டனம்!

சென்னை: சென்னை மாநகராட்சி முன்பு போராடி வந்த தூய்மை பணியாளர்கள் நேற்று இரவு வலுக்கட்டாயமாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், தவெ கதலைவர் விஜய், இது மக்களாட்சியல்ல,…