அதிகனமழை எச்சரிக்கை எதிரொலி! சென்னையில் 50 இடங்களில் போலீஸ் கட்டுப்பாட்டு அறை…
சென்னை: சென்னைக்கு அதிகனமழை எச்சரிக்கை எதிரொலியாக, முன்னேற்பாடு நடவடிக்கையாக, சென்னையில் 50 இடங்களில் போலீஸ் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழையின்போது…