Tag: சென்னை அதிகாரிகள்

அதிகனமழை எச்சரிக்கை எதிரொலி! சென்னையில் 50 இடங்களில் போலீஸ் கட்டுப்பாட்டு அறை…

சென்னை: சென்னைக்கு அதிகனமழை எச்சரிக்கை எதிரொலியாக, முன்னேற்பாடு நடவடிக்கையாக, சென்னையில் 50 இடங்களில் போலீஸ் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழையின்போது…

ரெட் அலர்ட் – வடகிழக்கு பருவமழை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

சென்னை: தமிழ்நாட்டில் சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்தும், வடகிழக்கு பருவமழை குறித்தும் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர்கள்…