Tag: சிபிஐ விசாரணை கோரி வழக்கு

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 66ஆக உயர்வு…

புதுச்சேரி: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் சிகிச்சையில் உள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கடந்த மாதம் 18ந்தேதி, சில…

குடியைக் கொடுத்து கோடிகளில் சம்பாதிக்கிறார்கள்; பிறகு எப்படி மக்களை காப்பாற்ற முடியும்! கவர்னரை சந்தித்த பிரேமலதா கேள்வி…

சென்னை: குடியைக் கொடுத்து கோடிகளில் சம்பாதிக்கிறார்கள்; பிறகு எப்படி மக்களை காப்பாற்ற முடியும், இலக்கு வைத்து மதுபானம் விற்றால் மக்களை காப்பாற்ற முடியாது என கவர்னர் ஆர்.என்.ரவியை…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு: திமுக அரசை கண்டித்து இன்று அதிமுக உண்ணாவிரதம் – போலீசார் கெடுபிடி…

சென்னை: கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்புகளை தடுக்க தவறியதற்காக தி.மு.க அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அதிமுக சார்பில் இன்று வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு: சிபிஐ-க்கு மாற்றகோரிய வழக்குகள் ஜூலை 3ந்தேதிக்கு ஒத்திவைப்பு…

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு விவகாரம் குறித்து சிபிஐ-க்கு மாற்றகோரிய வழக்குகள் ஜூலை 3ந்தேதிக்கு சென்னைஉயர்நீதி மன்றம் ஒத்திவைத்துள்ளத. நாடு முழுவதும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்திய கள்ளக்குறிச்சி…