கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி 57 ஆக உயர்வு – 12 பேருக்கு கண்பார்வை பறிபோனது – 156 பேர்மருத்துவமனையில் சிகிச்சை…
சென்னை: நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு பலி எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 12 பேருக்கு கண் பார்வை பறிபோன…