இலங்கையை சூறையாடிய ‘டிட்வா புயல்’ பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை 153ஆக உயர்வு….
கொழும்பு: தமிழ்நாட்டை நெருங்கி வரும் டிட்வா புயல், இலங்கையை சூறையாடியது. இதனால், அங்கு பல பகுதிகளில் வெள்ளம், மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த புயல் பாதிப்பு காரணமாகாக…