Tag: எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆளுநரிடம் புகார் மனு அளித்தனர்

தமிழ்நாட்டில் போதைபொருள் நடமாட்டம்: ஆளுநரிடம் புகார் மனு அளித்தார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி…

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க கோரி மனு அளித்தார்.…