Tag: உயர் நீதிமன்ற உத்தரவு

அமைச்சர் நேரு மீதான நகராட்சி நிர்வாகத்துறை, குடிநீர் வாரியம் ஊழல் குறித்து வழக்கு பதிய கோரிய வழக்கு! தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அமைச்சர் நேரு மீதான நகராட்சி நிர்வாகத்துறை, குடிநீர் வாரியம் ஊழல் குறித்து வழக்கு பதிய கோரிய வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இதுகுறித்து, தமிழ்நாடு அரசு பதில்…

மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி மறுப்பு! மத்தியஅரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்குஅனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை அதுகுறித்து பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. மதுரையில் மெட்ரோ ரயில்…

தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்குவதை எதிர்த்து வழக்கு! மாநகராட்சி பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: தூய்மை பணிகளை தனியாருக்கு தாரைக்கும் சென்னை மாநகராட்சியின் நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், மாநகராட்சி தரப்பில் பதிலளிக்க அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை…

பொன்முடிக்கு எதிரான புகாா்கள் எப்படி முடித்துவைக்கப்பட்டது! காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: சைவ, வைணவ மதங்கள் மற்றும் பெண்கள் குறித்து சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த வழக்கில் முன்னாள் அமைச்சா் பொன்முடிக்கு எதிரான புகாா்கள் முடித்து வைக்கப்பட்டது தொடா்பாக போலீஸாா்…

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் நூதன தண்டனை….

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆராஜனா 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் நூதன தண்டனை விதித்துள்ளது. அதன்படி, அவர்கள் முதியோர், ஆதரவற்றோர் இல்லத்தில் சேவையாற்ற…

தமிழக எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான ஊழல் வழக்குகள் குறித்து 8 வாரங்களுக்கு முடிவு எடுங்கள்! மாநில தகவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழக எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான ஊழல் வழக்குகள் குறித்து 8 வாரங்களுக்கு முடிவு எடுங்கள் என தவெக வழக்கில், மாநில தகவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

குடியிருப்பு பகுதிகளில் எந்த மதத்தினரும் கூட்டு பிரார்த்தனை நடத்த கூடாது! உயர்நீதிமன்றம்…

சென்னை: தமிழ்நாட்டில் மதரீதியிலான அமைப்புகள் அதிகரித்து வரும் நிலையில், குடியிருப்பு பகுதிகளில் எந்த மதத்தினரும் கூட்டு பிரார்த்தனை நடத்த கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு…

நீதிமன்ற அவமதிப்பு: ஐஏஎஸ் அதிகாரி அன்சுல் மிஸ்ராவுக்கு ‘ஒரு மாதம் சிறை’! உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் CMDA முன்னாள் உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ராவுக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்…

மீண்டும் பரபரக்கும் சென்னை: டாஸ்மாக் அலுவலகம் மற்றும் அதிகாரிகள் வீடுகள் என பல இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு…

சென்னை: ரூ.1000 கோடி அளவில் டாஸ்மாக் நிர்வாகத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை கூறியுள்ள நிலையில், இன்று மீண்டும் டாஸ்மாக் அலுவலகம் மற்றும் சில முக்கிய அதிகாரிகள் வீடுகள்,…

டாஸ்மாக் ரூ.1000 கோடி ஊழல்: உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

சென்னை: டாஸ்மாக் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ள அமலாக்கத்துறை கூறிய நிலையில், அமலாக்கத்துறை விசாரணையை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச…