கனமழை எதிரொலி: அமாவாசை, பிரதோஷத்துக்கு சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடை
விருதுநகர்: தமிழ்நாடு முழுவதும் கனமழை பெய்து வருவதால் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதித்து வனத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த மாதம் (நவம்பர்…