புதுடெல்லி:
காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலாமாக வலுபெற்றது என்றும், இந்த தாழ்வு பகுதி வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திரா பகுதியை நோக்கி நகரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel