பெங்களூரு

த்திய ரயில்வே இணையமைச்சர் சோபண்ணா விரிஐவ்ல் வந்தே பாரத் ரயில் டிக்கட் கட்டணம் குறைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

நேற்று மத்திய ரெயில்வே மற்றும் ஜல்சக்தி துறை இணை மந்திரி வி.சோமண்ணா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர்,

”வந்தே பாரத் ரெயிலில் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயணம் செய்யும் வகையில் அதன் டிக்கெட் கட்டணத்தை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளோம்.

இது தொடர்பாக பிரதமர் மோடியுடன் நேற்று முன்தினம் ஆலோசித்தோம். ரெயில்வே துறையின் செயல்பாடும் ராணுவம் போன்றது.

நாட்டில் ராணுவம் முதலிடத்திலும், ரெயில்வே துறை 2-வது இடத்திலும் உள்ளது. அதற்கேற்ப 2 துறைகளின் செயல்பாடுகளும் இருக்கும்.”

என்று தெரிவித்துள்ளார்.