இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்த நடிகை சினேகா கடந்த மாதம் 24ம் தேதி பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

சினேகா ரொம்ப ஆசைப்பட்டது போன்றே இரண்டாவது குழந்தை பெண்ணாக பிறக்க அதற்கு ஆத்யந்தா என்று பெயர் வைத்துள்ளனர்.

மகாலட்சுமி தொடர்பான ஸ்லோகத்தில் ஆத்யந்தா என்கிற வார்த்தை வரும். ஆத்யந்தா என்றால் ஆதியும், அந்தமும் அற்றவள் என்று பொருள். முதலும், முடிவும் அற்றவள் என்று அர்த்தம் என பிரசன்னா தெரிவித்துள்ளார்.