சென்னை

மிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தலைவராக எஸ் கே பிரபாகர் ஐ ஏ எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக அரசு பணிகளுக்கான ஊழியர்கள் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) மூலம் பணி நியமனம் செய்யப்படுகின்றனர்

இன்று தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) புதிய தலைவராக எஸ்.கே.பிரபாகர் ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

எஸ் கே பிரபாகர் பொறுப்பேற்கும் நாளில் இருந்து 6 ஆண்டுகளுக்கு டிஎன்பிஎஸ்சி தலைவராக என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது