சீர்காழி:
சீர்காழி தாலுகாவில் 1ஆம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மயிலாடுதுறை கலெக்டர் லலிதா வெளியிட்ட அறிக்கையில், கனமழையால் பள்ளிகளில் மறுசீரமைப்பு பணிகள் நடப்பதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்றும், மற்ற வகுப்புகளுக்கு பள்ளிகள் வழக்கம் போல இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel