சென்னை:
மாணவர்கள் மூலம் பள்ளியை சுத்தப்படுத்தக் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிகளை தூய்மை படுத்தும் பணியில் மாணவர்கள் பயன்படுத்த கூடாது. இந்த பணிக்கு 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களை ஈடுபடுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.