மதுரை:
12 மருத்துவமனைகளின் கொரோனா சிகிச்சைக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவிக்கையில், மதுரை மாவட்டத்தில் 12 மருத்துவமனைகளின் கொரோனா சிகிச்சைக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும்
இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 12 நோயாளிகள் அதிக கட்டணம் செலுத்தியதாக புகார் தெரிவித்த நிலையில், அவர்களுடைய பணம் மீண்டும் பெற்று அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel