இஸ்லமாபாத்:
பாகிஸ்தானில் இந்திய விமானப்படை அத்துமீறி நுழைந்ததற்கு பதிலடி கொடுப்போம் என பாகிஸ்தான் மிரட்டல் விடுத்துள்ளது.

பாகிஸ்தானில் தீவிரவாத இயக்கம் இருப்பதை இந்தியா நிரூபிக்கட்டும். இந்தியாவின் பொறுப்பற்ற கொள்கையை வெளிநாட்டு தலைவர்களுக்கு பிரதமர் இம்ரான் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
இந்தியாவின் அத்துமீறலுக்கு பதிலடி கொடுக்க, தகுந்த இடத்தையும் நேரத்தையும் எதிர்பார்த்து பாகிஸ்தான் காத்துக் கொண்டிருக்கிறது என்று எச்சரித்துள்ளனர்.
Patrikai.com official YouTube Channel