பாலுசிஸ்தான்:
பாகிஸ்தானில் கனமழையில் சிக்கி 320 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தானில் கடந்த 5 வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக பலுசிஸ்தான் மாகாணத்தில் சுமார் 13 ஆயிரம் வீடுகள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன.
இதுமட்டுமின்றி, இந்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 320 பேர் உயிரிழந்து உள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Patrikai.com official YouTube Channel