ரண்

ன்று பீகாரில் மிண்டும் ஒரு பாலம் இடிந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

.பாலங்கள் இடிந்து விழுவதுபீகார் மாநிலத்தில் வழக்கமாகி உள்ளது. இம்மாநிலத்தில் சரண் மாவட்டத்தில் இரு பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன.  இந்த பாலம்  கடந்த 15 நாள்களில் பீகாரில் இடிந்து விழுந்த 10 வது பாலம் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சரண் மாவட்டத்தில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன என்று மாவட்ட நீதிபதி அமன் சமீர் தெரிவித்தார் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு  உள்ளூர் நிர்வாகத்தால் கட்டப்பட்ட இடிந்து விழுந்ததில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

காரின் மதுபானி, அராரியா, சிவான் மற்றும் கிழக்கு சம்பாரண் ஆகிய மாவட்டங்களில் புதிதாக கட்டிமுடிக்கப்பட்ட பாலம் உள்பட10 பாலங்கள் கடந்த 16 நாட்களில் பீஅடுத்தடுத்து இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்நிகழ்வுகளை விசாரிக்க பீகார் அரசு உயர்மட்ட குழுவை அமைத்துள்ளது.

இது போன்ற நிகழ்வுகள் தரமற்ற கட்டுமானம், பராமரிப்பின்மை போன்ற காரணங்களால் ஏற்படுவதாக அந்த மாநில பொதுப் பணித்துறை மீது மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.