சென்னை:
மக்கள் நீதி மய்யம் கட்சி தொண்டர்கள் நேர்மையுடன் செயல்பட வேண்டும் என்று கமல் தெரிவித்தார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியில் திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் இணையும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் கமல் பேசுகையில், ‘‘ தொண்டர்கள் நேர்மையுடன் செயல்பட வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார்.
Patrikai.com official YouTube Channel