தென்காசி

ரும் 23 ஆம் தேதி தென்காசி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

.

வரும் 23 ஆம் தேதி தென்காசி மாவட்டம் சங்கரநாராயணசாமி கோயில் குடமுழுக்கு நடைபெற உள்ளது.

எஅவே இதனை முன்னிட்டு, தென்காசியில் மாநில அரசு அலுவலகங்கள், நிறுவனங்களுக்கு அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்ட ஆட்சியர் இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வருகிற செப்டம்பர் 21-ந்தேதி வேலைநாளாக செயல்படும் என்று அறிவித்துள்ளார்.