சென்னை:
கனமழை காரணமாக 4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இன்று கனமழையும், 20, 21 ஆகிய தேதிகளில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
Patrikai.com official YouTube Channel