திருச்சி:
ஸ்ரீரங்கம் கோயிலின் வசந்த மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மண்டபத்தில் ஏற்றியிருந்த தீப்பந்தத்தில் இருந்து தீ பரவியுள்ளது.
எனினும் தீ உடனடியாக அணைக்கப்பட்டது. இதனால் பெரிய அளவில் சேதம் இல்லை. இந்த திடீர் தீ விபத்தால் பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர்.
Patrikai.com official YouTube Channel