
சென்னை:
சென்னை அருகே உள்ள ஊரப்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வந்த சோப்பு தொழிற்சாலையின் குடோனில் இன்று பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
தகவல் கிடைத்தவுடன் தாம்பரம், மறைமலைநகர், நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். தீ விபத்து குறித்து விசாரணை நடந்துவருகிறது
https://www.youtube.com/watch?v=o_sVk-4zZvw&feature=youtu.be
Patrikai.com official YouTube Channel