
ஏதென்ஸ்
கிரீஸ் நாட்டில் ரிக்டர் அளவு கோலில் 4.6 பதிவான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இன்று காலை சுமார் 6.02 மணி அளவில் (இந்திய நேரப்படி சுமார் 9.32 மணிக்கு) கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸுக்கு தென் கிழக்கு திசையில் 80 கிமீ தூரத்தை மையமாகக் கொண்டு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. கோரிந்த் கல்ஃப் என்னும் பகுதியில் கடலுக்கடியில் 5 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
சேதம் குறித்து எந்த ஒரு தகவலும் இது வரை வரவில்லை.
Patrikai.com official YouTube Channel