சென்னை:
திமுக மகளிரணிச் செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கனிமொழிக்கு கடந்த 2021ஆம் ஆண்டு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், 2ஆவது முறையாக மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள இல்லத்தில் கனிமொழி தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.