ஜெய்ப்பூர்:
காங்கிரஸ் அரசு தனது 5 ஆண்டுக் காலத்தை நிறைவு செய்யும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரஸ் எதிர்கொள்ளும் நெருக்கடிக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ராஜஸ்தானில், காங்கிரஸ் அரசு தனது ஐந்தாண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்யும் என்றும், மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் உறுதியாகத் தெரிவித்தார்.
Patrikai.com official YouTube Channel