சென்னை: வெள்ளத்தடுப்பு பணிகள் குறித்து சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகள் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

Patrikai.com official YouTube Channel