சென்னை: வேலூர் பேரணாம்பட்டில் கனமழையினால் வீடு இடிந்து உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ 5 இலட்சம் நிவாரணம் வழங்கப்படம் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளர்.
இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டில் கனமழையினால் வீடு இடிந்து விழுந்ததில் உயிரிழந்த 9 பேர் குடும்பத்தினருக்கு ரூ 5 இலட்சம் நிவாரணம் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார் என கூறப்பட்டு உள்ளது.