சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று காலை 10 மணிவரை 9 தமிழக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம்,.

“மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (15-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், ஒரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது .

இன்று காலை 10 மணிவரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கோவை,, , தென்காசி,, , திருநெல்வேலி, கன்னியாகுமரி,, நீலகிரி,. திருப்பூர், திண்டுக்கல்,, . தேனி,, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது”

என்று தெரிவித்துள்ளது.