Category: News

மெட்ராஸ் மெடிகல் மிஷன் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்

சென்னை கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்றுடன் மெட்ராஸ் மெடிகல் மிஷன் மருத்துவமனையில் நிறுத்தப்பட்டுள்ளது. நாடெங்கும் கடந்த மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் 60…

பிஎம்-கேர்ஸில் இருந்து 1 லட்சம் போர்டபிள் ஆக்சிஜன் செறிவூட்டல்கள் கொள்முதல்! மத்திய அரசு

டெல்லி: 1 லட்சம் போர்டபிள் ஆக்சிஜன் செறிவூட்டல்கள் கொள்முதல் செய்யப்படும், மேலும் 500 பிஎஸ்ஏ ஆக்சிஜன் பிளாட் அமைக்கவும் பிஎம்-கேர்ஸில் இருந்து நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு…

கொரோனா தடுப்பூசி : ஒரே நாளில் 1.33 கோடி பேர் முன்பதிவு

டில்லி நேற்று ஒரே நாளில் 18 வயதுக்கு மேற்பட்ட 1.33 கோடி பேர் கொரோனா தடுப்பூசிக்காக முன்பதிவு செய்துள்ளனர். நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக…

ஊரடங்கு நீட்டிப்பா? : இன்று 6 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலர் கூட்டம்

சென்னை இன்று கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 6 மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைச் செயலர் ஆலோசனைக் கூட்டம் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.…

தினசரி புதிய உச்சத்தில் இந்தியாவின் கொரோனா பாதிப்பு : நேற்று 3,79,164 பேருக்கு  பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 3,79,164 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,79,164 பேர் அதிகரித்து மொத்தம் 1,83,68,096 பேர்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.02 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,02,09,486 ஆகி இதுவரை 31,63,387 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,82,983 பேர்…

உத்திரப்பிரதேச கிராமங்களில் கொரோனாவால் மடியும் மக்கள்!

அலகாபாத்: உத்திரப்பிரதேச மாநிலத்தின் கிராமப்புறங்களில், கொரோனா பாதிப்பால், மக்கள் அதிகளவில் மரணமடையும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவில், கொரோனாவின் இரண்டாவது அலையில், அதிகம் பாதித்த மாநிங்களில் உத்திரப்பிரதேசமும்…

டெல்லி உயர்நீதிமன்ற கண்டனத்தை மீண்டும் பரிசாய் பெற்ற மோடி அரசு!

புதுடெல்லி: கொரோனா சிகிச்சைக்கான ரெம்டெசிவிர் மருந்து தொடர்பாக, மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய விதிமுறைகள் தொடர்பாக, தனது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது டெல்லி உயர்நீதிமன்றம். கொரோனா…

இன்று கேரளா மாநிலத்தில் 35,013 கர்நாடகாவில் 39,057 பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கேரளா மாநிலத்தில் 35,013 கர்நாடகாவில் 39,047 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 39,047 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

தமிழகம் : கொரோனா – ஆக்சிஜன் தேவைகளை கவனிக்க 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

சென்னை கொரோனா நோயாளிகளுக்குத் தேவைப்படும் ஆக்சிஜன் உள்ளிட்டவற்றைக் கவனிக்கத் தமிழக அரசு 4 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்துள்ளது. கொரோனா இரண்டாம் அலை பாதிப்பில் தமிழகத்தில் நாளுக்கு நாள்…