Category: News

சென்னையில் கொரோனா நோயாளிகளுக்காக மேலும் 500 படுக்கைகள் தயார்…!

சென்னை: தமிழகத்திலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டமாக தலைநகர் சென்னை திகழ்கிறது. இந்த நிலையில், நோயாளிகளின் தேவைக்காக கூடுதலாக 500 படுக்கைகள் அமைக்கப்பட்டு இருப்பதாக தமிழக…

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்

டெல்லி: கொரோனா பாதிப்பு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான டாக்டர் மன்மோகன் சிங், தொற்றிலிருந்து குணமடைந்து…

தமிழகத்திற்கு மேலும் 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி வந்தடைந்தது…

சென்னை: மே 1ந்தேதி முதல் 18வயதுக்கு மேற்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளதால், தமிழகத்திற்கு மேலும் 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி வந்தடைந்துள்ளது. இவை விரைவில் மாவட்டத்தில்…

மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறையா? இல்லை என தரவு மூலம் மத்தியஅரசு விளக்கம்…

டெல்லி: மாநிலங்களின் தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்படவில்லை என்றும், ஒரு கோடி ‘டோஸ்’ தடுப்பூசி ஸ்டாக் இருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை விளக்கம் அளித்து உள்ளது. அனைத்து மாநிலங்கள் மற்றும்…

இந்தியாவில் தினசரி 4லட்சத்தை நெருங்கும் பாதிப்பு, 4ஆயிரத்தை நெருங்கும் உயிர் பலி….

டெல்லி: இந்தியாவில் கொரோனா 2வது அலை உச்சம் பெற்றுள்ளது. நாளுக்கு நாள் உயர்ந்து வரும் பாதிப்பு காரணமாக, உலகிலேயே தினசரி பாதிப்பில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. தற்போது…

நோயாளிகளுக்கு இடையே இறந்த கொரோனா நோயாளியின் உடல்! இது ம.பி. பாஜக அரசின் அவலம்…

குவாலியர்: மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் வார்டில், இறந்த கொரோனா நோயாளியின்…

மனைவியைத் தொடர்ந்து, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு கொரோனா உறுதி…

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று அவரது மனைவி சுனிதாவிற்கு தொற்று உறுதியாகி உள்ளதால், தான் தனிமைப்பபடுத்திக்கொண்டுள்ளதாக கெலாட்…

மெட்ராஸ் மெடிகல் மிஷன் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்

சென்னை கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்றுடன் மெட்ராஸ் மெடிகல் மிஷன் மருத்துவமனையில் நிறுத்தப்பட்டுள்ளது. நாடெங்கும் கடந்த மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் 60…

பிஎம்-கேர்ஸில் இருந்து 1 லட்சம் போர்டபிள் ஆக்சிஜன் செறிவூட்டல்கள் கொள்முதல்! மத்திய அரசு

டெல்லி: 1 லட்சம் போர்டபிள் ஆக்சிஜன் செறிவூட்டல்கள் கொள்முதல் செய்யப்படும், மேலும் 500 பிஎஸ்ஏ ஆக்சிஜன் பிளாட் அமைக்கவும் பிஎம்-கேர்ஸில் இருந்து நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு…

கொரோனா தடுப்பூசி : ஒரே நாளில் 1.33 கோடி பேர் முன்பதிவு

டில்லி நேற்று ஒரே நாளில் 18 வயதுக்கு மேற்பட்ட 1.33 கோடி பேர் கொரோனா தடுப்பூசிக்காக முன்பதிவு செய்துள்ளனர். நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக…