Category: Election 2024

ராகுல் முதிர்ந்த அரசியல்வாதியே இல்லை: கேரளாவில் இண்டியா கூட்டணி தலைவர்களிடையே முற்றும் வார்த்தை போர்!

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் வயநாடு தொகுதியில், சிட்டிங் எம்.பி.யான ராகுல்காந்தி மீண்டும் போட்டியிடும் நிலையில், அவரை எதிர்த்து, எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியைச் சேர்ந்த கம்யூனிஸ்டு கட்சி போட்டியிடுகிறது.…

பாட்னாவில் பயங்கரம்: ஜேடியு தலைவர் சௌரப் குமார் சுட்டுக்கொலை…

பாட்னா: பாட்னாவில் பாட்னாவில் ஜனதா தளம்-யுனைடெட் (ஜேடியு) கட்சி தலைவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். நேற்று நள்ளிரவு இந்த கொலை சம்பவம் நடைபெற்றுள்ளதாக பீகார்…

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: மே 2-ம் தேதி விசாரணைக்கு ஆஜராவதாக நயினார் நாகேந்திரன் தகவல்…

சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம் தொடர்பான போலீஸ் விசாரணைக்கு மே 2-ம் தேதி நேரில் ஆஜராக உள்ளதாக, பாஜக நெல்லை தொகுதி…

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் : ராகுல் காந்தி

அமராவதி, மகாராஷ்டிரா ராகுல் காந்தி இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டத்தில் நடைபெற்ற பேரணியில் கலந்து…

பல கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் மூலம் வசூலித்த பாஜக : பிரியங்கா காந்தி

வயநாடு பாஜக பல கோடி ரூபாய் வரை தேர்தல் பத்திரம் மூலம் வசூல் செய்துள்ளதாக பிரியங்கா காந்தி கூறியுள்ளார் கேரளாவில் உள்ள வயநாடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும்…

மக்களிடையே அச்சத்தை உண்டாக்கும் பிரதமரின் பேச்சு : கனிமொழி

சென்னை மக்களிடையே பிரதமரின் பேச்சு அச்சத்தை உண்டாக்குவதாக கனிமொழி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பில் கனிமொழி,- “பிரதமர்…

மோடியின் நாகரீகமற்ற பேச்சு : செல்வப்பெருந்தகை கண்டனம்

சென்னை மோடி தேர்தல் தோல்வி பயத்தால் நாகரீகமற்று பேசுவதாகத் தமிழகக் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று சென்னை விமான நிலையத்தில் தமிழகக் காங்கிரஸ் தலைவர்…

மே தின நிகழ்வுகளுக்கு அனுமதி குறித்து சத்யபிரதா சாகு அறிவிப்பு

சென்னை தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் மே தின நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்குவது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். கடந்த 19 ஆம்…

பிரதமர் மோடி காங்கிரஸ் தேர்தல் அறிக்கையைக் களங்கப்படுத்துகிறார் : ப சிதம்பரம்

சிம்லா பிரதமர் மோடி காங்கிரஸின் தேர்தல் அறிக்கையைக் களங்கப்படுத்துவதாக முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி ராஜஸ்தானில் கடந்த 21ம் தேதி நடைபெற்ற…

மக்களைத் திசை திருப்பும் மோடி : பிரியங்கா காந்தி

வயநாடு பிரதமர் மோடி மக்களைத் திசை திருப்புவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். வரும் 26 ஆம் தேதி கேரள மாநிலத்தில் உள்ள 20…