Category: விளையாட்டு

இந்தியா – பாகிஸ்தான் மோதல்… 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெறும்…

17வது ஆசிய கோப்பை ஆடவர் கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய…

2025 FIDE மகளிர் உலகக் கோப்பை செஸ்… இந்தியாவின் திவ்யா தேஷ்முக் கிராண்ட்மாஸ்டருக்கான தகுதிபெற்றார்…

2025 FIDE மகளிர் உலகக் கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜார்ஜியா-வின் படுமி நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் திவ்யா தேஷ்முக் சீனாவின் டான் ஜோங்கியை…

2025ஆம் ஆண்டு செஸ் உலக கோப்பை இந்தியாவில் நடைபெறும்! சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு அறிவிப்பு

டெல்லி: 2025ம் ஆண்டு ஆடவருக்கான செஸ் உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெறும் என சர்வதேச சதுரங்க கூட்டமைப்பான FIDE அறிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டு செஸ் உலகக்…

2025 ஆம் ஆண்டுக்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்! முன்பதிவு தொடக்கம்…

சென்னை: 2025 ஆம் ஆண்டு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற உள்ள நிலையில், அதற்கான முன்பதிவை விளையாட்டு துறை மற்றும் துணை முதல்வர்…

இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக தமிழ்நாடு திகழ்கிறது! துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு…

சென்னை: இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக, தமிழ்நாடு திகழ்வதாக, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். 2025 ஆண்டிற்கான, சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர்,…

114 வயதான மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர் ஃபௌஜா சிங் மீது மோதிய கார் டிரைவர் கைது…

உலகின் வயதான மராத்தான் ஓட்டப்பந்தய வீரரான ஃபௌஜா சிங்கை மோதிய SUV-வை ஓட்டிவந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் ஜலந்தர் மாவட்டம் கர்தார்பூரில் உள்ள தாசுபூரில் வசிக்கும் 26…

114 வயதான மாரத்தான் வீரர் ஃபௌஜா சிங் சாலை விபத்தில் மரணம்

114 வயதான மாரத்தான் வீரர் ஃபௌஜா சிங் நேற்று தனது வீட்டிற்கு அருகில் நடந்து சென்று கொண்டிருந்த போது சாலை விபத்தில் மரணமடைந்தார். பஞ்சாபின் ஜலந்தர் மாவட்டத்தில்…

7ஆண்டு கால திருமண வாழ்க்கையை முடித்துக் கொண்ட சாய்னா நேவா;

டெல்லி பிரபல பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது கணவர் பருபள்ளி காஷ்யப் பை விவாகரத்து செய்ய உள்ளார்/ இந்தியாவின் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால்…

குருகிராமில் டென்னிஸ் அகாடமி தகராறு… ராதிகா யாதவ் தந்தையால் சுட்டுக் கொல்லப்பட்டதன் பின்னணி என்ன ? அதிர்ச்சி தகவல்கள்…

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் நேற்று அவரது தந்தையால் சுட்டுக்கொல்லப்பட்டதன் பின்னணி குறித்த அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குருகிராம் செக்டார் 57-ல் வசித்து…

நேற்று பிரபல டென்னிஸ் வீராங்கனை சுட்டுக் கொலை : தந்தை கைது

குருகிராம் பிரபல டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் நேற்று சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் அவருடைய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்/ கடந்த 2000 ஆம் வருடம் மார்ச் 23,…