Category: விளையாட்டு

வரலாறு படைத்தார் கே.எல்.ராகுல்! டெஸ்ட் கிரிக்கெட்டின் 148 ஆண்டுகால வரலாற்றில் விசித்திரமான சாதனையை நிகழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்…

டெல்லி: டெஸ்ட் கிரிக்கெட்டின் 148 ஆண்டுகால வரலாற்றில் விசித்திரமான சாதனையை நிகழ்த்தும் முதல் வீரர் என்ற பெருமையைப் பெறுகிறார் இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல். அவரது…

பாகிஸ்தானை வீழ்த்தி 9-வது முறையாக ஆசிய கிரிக்கெட் கோப்பையை கைப்பற்றியது இந்திய அணி – பாகிஸ்தான் அமைச்சரிடம் இருந்து கோப்பையை வாங்க மறுத்து ‘கெத்து’…

துபாய்: துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பை போட்டியின் இறுதி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி 9-வது முறையாக ஆசிய கிரிக்கெட் கோப்பையை கைப்பறியது இந்திய அணி…

39 வயதில் படியேறக்கூட முடியவில்லை… உலகின் வேகமான மனிதர் உசைன் போல்டின் நிலை… ரசிகர்கள் அதிர்ச்சி…

2008 ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்று உலகின் கவனத்தை ஈர்த்தவர் ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த ஓட்டப்பந்தைய வீரர் உசைன்…

இந்தியா – பாகிஸ்தான் மோதல்… 2025 ஆசிய கோப்பையை வென்றால் மோஷின் நக்வியிடமிருந்து கோப்பையை ஏற்க சூரியகுமார் யாதவ் மறுப்பு ?

ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை போட்டியில் ‘குரூப் ஏ’-வில் இடம்பெற்றுள்ள இந்திய அணி ஓமனுக்கு எதிரான தனது கடைசி லீக் ஆட்டத்தை செப்டம்பர்…

கிராண்ட் சுவிஸ் செஸ் தொடர்: சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீராங்கனை வைஷாலிக்கு பிரதமர், முதலமைச்சர் வாழ்த்து!

டெல்லி: கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரின் மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வைஷாலிக்கு பிரதமர் மோடி. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி…

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை ரத்து செய்யக் கோரிய மனுவை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை ரத்து செய்யக் கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. காஷ்மீரில் உள்ள பஹல்காமில்…

தமிழ்நாட்டில் ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக்கோப்பை : போட்டி அட்டவணையை வெளியிட்டார் துணை முதலமைச்சர் உதயநிதி!

சென்னை: தமிழ்நாட்டில், தமிழ்நாடு அரசு நடத்தும் ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளுக்கான அட்டவணையை துணை முதலமைச்சர் உதயநிதி வெளியிட்டார். இந்த…

ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த பந்துவீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரன் அறிவிப்பு….

சென்னை: ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல சுழல் பந்துவீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரன் அறிவித்து உள்ளார். அஸ்வின் ரவிச்சந்திரன் ஐபிஎல் போட்டியில் இறுதியாக சென்னை…

இணையதள வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம்-ன்  இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!

பத்திரிகை டாட் காம் செய்தி இணையதளம் தனது வாசகர்களுக்கு இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது. நமது தாய்நாட்டின் 79வது சுதந்திர திருநாளை இன்று கொண்டாடும் வேளையில்,…

₹100 கோடி அவதூறு வழக்கு… தோனி தொடர்ந்த வழக்கில் 10 ஆண்டுகள் கழித்து அதிரடி காட்டியது உயர்நீதிமன்றம்…

ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனியின் பெயரை தொடர்புபடுத்தியவர்கள் மீது ₹100 கோடி இழப்பீடு கேட்டு தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணை 10…