வான்கடே மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த மும்பை மக்கள் எதிர்ப்பு
மும்பை ஐபிஎல் போட்டிகளை மும்பை வான்கடே மைதானத்தில் நடத்த வேண்டாம் என அப்பகுதி மக்கள் மகாராஷ்டிர முதல்வருக்கு கடிதம் எழுதி உள்ளனர். இந்த வருடத்துக்கான 14 ஆவது…
மும்பை ஐபிஎல் போட்டிகளை மும்பை வான்கடே மைதானத்தில் நடத்த வேண்டாம் என அப்பகுதி மக்கள் மகாராஷ்டிர முதல்வருக்கு கடிதம் எழுதி உள்ளனர். இந்த வருடத்துக்கான 14 ஆவது…
புதுடெல்லி: இந்தியாவின் 2 ஜூடோ வீரர்களுக்கு, கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, டோக்கியோ ஒலிம்பிக் தகுதிச் சுற்றுப் போட்டிகளிலிருந்து விலகிக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது இந்திய ஜூடோ…
புதுடெல்லி: டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு ஏற்கனவே தகுதிபெற்றுள்ள இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம், வரும் மே 21 முதல் 31 வரை நடைபெறவுள்ள ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்…
ஜொகன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது பாகிஸ்தான் அணி. மூன்றாவது ஒருநாள் தொடரில் 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது பாகிஸ்தான் அணி.…
சென்னை: மும்பை இந்தியன்ஸ் அணியே, 14வது ஐபிஎல் சாம்பியன் கோப்பையையும் வெல்லும் என்று கணித்துள்ளார் இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான். அதேசமயம், ஒருவேளை மும்பை அணி…
ஜொகன்னஸ்பர்க்: பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், தோல்வியை நோக்கி சென்ற தென்னாப்பிரிக்காவை, தடுத்து நிறுத்தி, வெற்றியை நோக்கி போராடி வருகின்றனர் அந்த அணியின் கைல் மற்றும்…
மும்பை: நடப்பு ஐபிஎல் தொடரில் பங்கேற்கவுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் சஞ்சு சாம்சன். கடந்தமுறை கேப்டனாக செயல்பட்ட ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், இந்தமுறை அந்த…
ஜொகன்னஸ்பர்க்: பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், 321 ரன்கள் இலக்கை விரட்டும் தென்னாப்பிரிக்க அணி, 155 ரன்களுக்கு, 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. துவக்க…
ஜொகன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இறுதி ஒருநாள் போட்டியில், வெற்றி இலக்காக 321 ரன்களை நிர்ணயித்துள்ளது பாகிஸ்தான் அணி. ஏற்கனவே, நடைபெற்ற 2 போட்டிகளில், இரு அணிகளும்…
சென்னை: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வீரர் மொயின் அலி, இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவர் குறித்து…