Category: வர்த்தக செய்திகள்

தொழில்முனைவோர்களின் உற்பத்தி பொருட்களை ஊக்குவிக்க e-marketplace…! தமிழ்நாடு அரசு

சென்னை: குறு, சிறு தொழில்முனைவோர்களின் உற்பத்தி பொருட்களை ஊக்குவிக்க “www.editn.in” வலைதளத்தின் கீழ் “e-marketplace”, என்ற இணையவழி சந்தையினை உருவாக்கியுள்ளது. தமிழ்நாடு அரசின் குறு சிறு நடுத்தர…

உற்பத்தித் துறையில் ‘லீடர்’ ஆக மாறி வருகிறது தமிழ்நாடு! விண்வெளி பாதுகாப்பு தொழில் கண்காட்சியை தொடங்கி வைத்து மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: உற்பத்தித் துறையில் லீடர் ஆக தமிழ்நாடு மாறி வருகிறது சென்னையில் இன்று நடைபெற்று விண்வெளி பாதுகாப்பு தொழில்களுக்கான கண்காட்சியை தொடங்கி வைத்து மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். தமிழகத்தில்…

ரூ.90ஆயிரத்தை நெருங்கியது தங்கத்தின் விலை…! சாமானிய மக்கள் அதிர்ச்சி…

சென்னை: தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்ருது, ஒரு சவரன் ரூ.89,600 ஆக அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் உயர்ந்து வரும் தங்கத்தின் விலை சாமானிய மக்களிடையே அதிர்ச்சியை…

கோவையில் ‘தமிழ்நாடு உலகளாவிய ஸ்டார்ட் அப் உச்சி மாநாடு! முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு…

சென்னை: கோவை மாநகரில் அக்டோபர் 9, 10 தேதிகளில் நடைபெறும் தமிழ்நாடு உலகளாவிய ஸ்டார்ட் அப் உச்சி மாநாட்டில் (TNGSS) 2025 கலந்து கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

கடந்த ஆண்டை விட 9% அதிகரிப்பு: செப்டம்பர் மாதம் ஜி.எஸ்.டி வசூல் ரூ.1.89 லட்சம் கோடி

டெல்லி : செப்டம்பரில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.89 லட்சம் கோடி வசூலாகி உள்ளது; இது கடந்த ஆண்டு செப்டம்பரில் வசூலானதை விட 9% அதிகரிப்பு என தெரிவிக்கப்பட்டு…

ரூ.5000 வரை குறைவு: ஜிஎஸ்டி வரி குறைப்பால் மலிவானது சோலார் பேனல் விலை!

சென்னை: மத்தியஅரசு, ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் கொண்டுவந்துள்ள நிலையில், நடுத்தரவர்க்க மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளில் ஒ ன்றான சோலார் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 12% இலிருந்து 5%…

உ.பி.யில் விரைவில் ஏகே-203 துப்பாக்கி தயாரிப்பு ஆலை! பிரதமர் மோடி தகவல்

லக்னோ: உ.பி.யில் விரைவில் ஏகே-203 துப்பாக்கி தயாரிப்பு ஆலை தொடங்கப்படும் என பிரதமர் மோடி கூறினார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை பிரதமர்…

 தூத்துக்குடியில் ரூ.1,156 கோடியில் உணவுபொருள் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்கிறது ரிலையன்ஸ் குழுமம் – ஒப்பந்தம் கையெழுத்தானது…

சென்னை: பிரபல நிறுவனமான ரிலையன்ஸ் குழுமம் தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் சிப்காட்டில் ரூ.1,156 கோடியில் தொழிற்சாலை அமைக்கிறது . இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு அரசு டன் கையெழுத்தானது.…

தமிழ்நாட்டில் ரூ.100 கோடியில் செமிகண்டக்டர் மையம்! டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு

சென்னை : தமிழ்நாட்டில் ரூ.100 கோடியில் செமிகண்டக்டர் வடிவமைப்பு மற்றும் சோதனை மையத்தை அமைக்க தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி உள்ளது. தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியில் முதலிடத்துக்கு…

டொனால்ட் டிரம்ப் குடும்பத்தினரின் புதிய கிரிப்டோ நாணயம் வீழ்ச்சியின் பிடியில்

டிரம்ப் இன்க் நிறுவனத்தால் பெரிதும் விளம்பரப்படுத்தப்பட்ட கிரிப்டோ நாணயம், அதாவது WLFI டோக்கன், கடந்த திங்களன்று தொடங்கப்பட்டது. டொனால்ட் ட்ரம்ப்பின் குடும்பத்தினரால் விளம்பரப்படுத்தப்பட்டு, இந்த வாரம் முன்னணி…