கிருஷ்ணா நதி மீது நின்று செல்பி எடுத்த இளம் தம்பதி… கணவன் ஆற்றில் விழுந்தார்… மனைவி தள்ளிவிட்டதாகப் புகார்…
கர்நாடக மாநிலம் ரெய்ச்சூர் மாவட்டம் கட்லுர் கிராமத்தில் கிருஷ்ணா நதியின் மீது நின்று செல்பி எடுத்தபோது மனைவி தன்னை ஆற்றில் தள்ளிவிட்டதாக கணவன் புகார் அளித்துள்ளார். யாதகிரி…