Category: தமிழ் நாடு

தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டது, குழந்தைகள் பாதுகாப்பு வரலாற்றின் கருப்பு நாள்! அன்புமணி காடடம்

சென்னை; 7வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து, எரித்து கொன்ற குற்றவாளி தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டது, குழந்தைகள்பாதுகாப்பு வரலாற்றின் கருப்பு நாள் என உச்சநீதிமன்ற தீர்ப்பை பாமக…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின் ஊழியர்கள் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம்

விழுப்புரம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின் ஊழியர்கள் விழுப்புரத்தில் இன்று 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். கேங்மேன்களை கள உதவியாளர்களாக மாற்றக் கோரி மாநிலம்…

நோயாளிகள் இனி பயனாளர்கள்! அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை மருத்துவ பயனாளிகள் அல்லது மருத்துவ பயனாளர்கள் என்று அழைக்க வேண்டும் என தமிழநாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மருத்துவமனையில்…

நடிகை விஜயலட்சுமியிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் சீமான்!

சென்னை: நடிகை விஜயலட்சுமி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உச்சநீதிமன்றத்தில் நிபந்தனை யற்ற மன்னிப்பு கோரினார். இதையடுத்து வழக்கு…

கரூரில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க செல்லும் விஜய்-க்கு பாதுகாப்பு கேட்டுள்ளோம்! தவெக நிர்வாகி தகவல்…

சென்னை: கரூரில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க செல்லும் விஜய்-க்கு காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டுள்ளோம் என தவெக நிர்வாகி தெரிவித்துள்ளார். கடந்த செப்.27ஆம் தேதி கரூா் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவா்…

கரூர் கூட்ட நெரிசல் -நீதிபதி குறித்து விமர்சனம்: நேதாஜி மக்கள் கட்சி தலைவர் கைது!

சென்னை: கரூர் கூட்ட நெரிசல், அதனால் 41 பேர் பலியான சம்பவம் குறித்து விமர்சித்த நேதாஜி மக்கள் கட்சி தலைவர் வரதராஜனை போலீசார் கைது செய்துள்ளனர். இது…

தமிழ்நாட்டின் 4வது பல்லுயிர் பராம்பரிய தலமாக நாகமலைக் குன்று காடுகள் அறிவிப்பு! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாட்டின் 4வது பல்லுயிர் பராம்பரிய தலமாக ஈரோடு மாவட்டம் நாகமலைக் குன்று காடுகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஈரோடு மாவட்டம் நாகமலை குன்றினை மாநிலத்தின் நான்காவது…

7வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளி தஷ்வந்த் விடுதலை! உச்சநீதிமன்றம்

டெல்லி: பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவமான 7வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி தஷ்வந்த்-ஐ உச்சநீதிமன்றம் விடுதலை…

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் காசா இனப்படுகொலையை கண்டித்து தீர்மானம்! சிபிஎம்  ஆர்ப்பாட்டத்தில்  முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்

சென்னை : காசா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலைகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்திற்கு விஜய் தலா ரூ. 1 கோடி வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு

டெல்லி: கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்திற்கு விஜய் தலா ரூ. 1 கோடி வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஏற்கனவே விஜய் தரப்பில் கரூர்…