Category: தமிழ் நாடு

அக்டோபர் 11-ம் தேதி(நாளை) கிராமசபை கூட்டம்! முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றுகிறார்…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் அக்டோபர் 11-ம் தேதி கிராமசபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் உரையாற்றுகிறார் என…

தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதற்கான குறைந்தபட்ச படிப்பு 10ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன்,…

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் வரும் 12ந்தேதி தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்!

சென்னை: தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் வரும் 12ந்தேதி தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம் மத்தியஅரசு சார்பில் நடத்தப்படுகிறது.…

சென்னையில் பிரபல மூன்று ஐ.டி. நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும், மூன்று பிரபல ஐ.டி. நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை யடுத்து அங்கு சோதனைகள்…

தனியார் மயத்தை கண்டித்து போராடிய தூய்மை பணியாளர்களுக்கு 71 நாட்களாக வேலை இல்லை! மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட சென்ற 1500 பேர் கைது!

சென்னை: திமுக அரசின் தனியார் மயத்தை கண்டித்து போராடிய தூய்மை பணியாளர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு நீதிமன்ற உத்தரவுபடி வேலைவழங்காமல், 71 நாட்களாக வேலை…

சென்னையில் நாளை குடும்ப அட்டை சேவைகள் – பொதுவிநியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம்!

சென்னை: நாளை குடும்ப அட்டை சேவைகள் மற்றும் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை மக்களே உக்கள் குடும்ப…

ஆடுதுறை பள்ளிக் கழிவறை விவகாரம்! அதிகாரிகள் 2 பேர் பணியிடை நீக்கம்…

சென்னை: ஆடுதுறை பள்ளிக் கழிவறை விவகாரம் சர்ச்சையாலன நிலையில், இரண்டு அதிகாரிகள் அதிரடியாக பணிநிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். ஏற்கனவே ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பிள்ளைப்பாக்கம் சிப்காட்…

நெல்லையில் எலிக்காய்ச்சல்! கல்லூரி மாணவர்கள் 8 பேர் மருத்துவமனையில் அனுமதி

நெல்லை: நெல்லையில் எலிக்காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சல் பாதிப்பு காரணமாக கல்லூரி மாணவர்கள் 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

பீகார் சட்டமன்ற தேர்தல்: இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ப.சிதம்பரம் 7 கேள்விகள்….

சென்னை: பீகார் சட்டமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு இன்று வேட்புமனுத் தாக்கல் தொடங்கி உள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்திற்கு மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான…

வடகிழக்கு பருவமழை வரும் 16-18ந்தேதிகளுக்குள் தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வரும் 16 முதல் 18ந்தேதிகளுக்குள் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு…