“ ஏப்ரல் 1 முதல் மாநிலம் முழுவதும் பூரண மதுவிலக்கு!” – முதல்வர் அறிவிப்பு
“ஏழை,நடுத்தரக் குடும்பங்களின் வாழ்வு சூறையாடப்படுவதால் மதுபானக்கடைகளை மூட வேண்டுமென பெண்கள் கோரிக்கை வைத்தனர்.அதன்படி வரும் ஏப்ரல் 1 2016 முதல் பூரண மதுவிலக்கு மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படும்.இதன்படி…