குமுறலில் தமிழக ஐ.பி.எஸ். அதிகாரிகள்
காவல்துறையில் நான்கு வகை தேர்வுகள் உண்டு. . முதல்வகை, காவலராக தேர்வு செய்வது. இப்படி தேர்வு செய்யப்படுபவர்கள் அதிகபட்சம் இன்ஸ்பெக்டர் பதவி வரை வருவார்கள். இரண்டாம் வகை,…
தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தமிழ்நாடு வந்துவிட்டது
நேற்று மாலை 3 மணியளவில், தேர்தல் ஆணையம் 2016 தமிழ்நாட்டிற்கான சட்டசபை தேர்தல் மே 16 ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவித்தது. தேர்தல் நடத்தை உடனடியாக…
தமிழகத்தில் மே 16ம் தேதி தேர்தல்
தமிழகத்தில் வரும் மே மாதம் 16 தேதி தேர்தல் நடத்தப்படும்.. வாக்கு எண்ணிக்கை மே 19 தேதி நடைப்பெறும். இன்று முதல் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு…
"நிகழ்ச்சி நெறியாளர்கள் சிகப்பாகவே இருக்கிறார்களே..?" : வேங்கடபிரகாஷ் பேட்டி தொடர்ச்சி
புதிய பகுதி: ஊடக குரல் : “புதிய தலைமுறை” வேங்கடபிரகாஷ் பேட்டி தொடர்ச்சி.. நடுநிலை என்று ஒன்று கிடையாது. அநியாயம் செய்தவரையும், பாதிக்கப்பட்டவரையும் சமமாகவைத்து, வாய்ப்பு கொடுக்கும்…
பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கியது
பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று தொடங்கியது. தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை சேர்த்து 8.86 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். 4000…
விலாங்கு மீனுக்கு ஆசைப்பட்டு….. தி.மு.க.வின் கூட்டணி சோகம்!
விலாங்கு மீனுக்கு ஆசைப்பவன் வலையில் விரால் மீன் கிடைத்த கதையாக(!) விஜயகாந்துக்கு தூண்டில் போட்டிருக்கும் தி.மு.கவின் வசம்,நடிகர் கார்த்திக் சிக்கியிருக்கிறாராம். வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில்…
" பரபரப்பை ஏற்படுத்த நினைக்கும் நிகழ்ச்சி நெறியாளர்கள், பரிதாபத்துக்கு உரியவர்கள்!" : "புதியதலைமுறை" வேங்கடபிரகாஷ் பேட்டி
புதிய பகுதி: ஊடக குரல் பலரது எண்ணங்களை, கருத்துக்களை வெளிக்கொண்டுவருவது ஊடகர்களின் பணி. அந்த ஊடகரின் கருத்துக்கள், எண்ணங்களை வெளிப்படுத்தும் பகுதி இது. ஊடகத்துறை மேல் அவர்களுக்கு…
“என் பெயருக்கு புகழுக்கு களங்கம்: நடவடிக்கை எடுங்க!” : கமிஷனிரிடம் சரத் புகார்
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடந்து நாசர் தலைமையில் புது நிர்வாகிகள் சமீபத்தில் பதவி ஏற்றனர். முந்தைய நிர்வாகிகளான சரத்குமார் மற்றும் ராதாரவி ஆகியோர் சங்கத்து கணக்கு…
“தலைவர்களை தெரிஞ்சுக்க திலீபன் மகேந்திரன்களா!” பாடலாசிரியர் தாமரை பகிரங்க கடிதம்
கடந்த ஜனவரி 26 குடியரசு தினத்தன்று, திலீபன் மகேந்திரன் என்ற இளைஞர், இந்திய தேசிய கொடியை எரித்து அதை படமாக தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டார். இதையடுத்து…