வந்தது வெள்ள நிவாரணம்! ஏ.டி.எம்.களில் மக்கள் வெள்ளம்!
சென்னை: சமீபத்திய மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு அறிவித்த நிவாரணத் தொகை அவரவர் வங்கிக்கணக்குக்கில் செலுத்தப்பட்டது. இதனால் ஏ.டி.எம்.களில் மக்கள் குவிந்தனர். தமிழகத்தில் நவம்பர்…