தேர்தல் – 2016: என்ன செய்யப்போகிறார் விஜயகாந்த்?
“இரண்டும் இரண்டும் நாலு என்பது பள்ளிக்கூட கணக்கு. இரண்டும் இரண்டும் இருபத்தியிரண்டு கூட ஆகலாம் என்பது அரசியல் கணக்கு. இங்கு வெற்றிதான் முக்கியம். அதை நிர்ணயிப்பது கூட்டணி…
“இரண்டும் இரண்டும் நாலு என்பது பள்ளிக்கூட கணக்கு. இரண்டும் இரண்டும் இருபத்தியிரண்டு கூட ஆகலாம் என்பது அரசியல் கணக்கு. இங்கு வெற்றிதான் முக்கியம். அதை நிர்ணயிப்பது கூட்டணி…
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத் இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது வரும் சட்டசபை தேர்தலில் திமுக- காங். கூட்டணி…
மகாமகம் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படுவதற்கு அறிவியல் ரீதியான காரணம் இருக்கிரது. தமிழரின் வானியல் கண்டுபிடிப்பு தான். வியாழன் கிரகம் ஒரு முறை சூரியனைச்சுற்றி வர எடுக்கும்…
வரும் சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, “வாக்கு “பதிவு” என்ற புதிய பகுதி இன்று முதல் வெளியாகிறது. தேர்தல் குறித்த தங்கள் பார்வையை அரசியல் விமர்சகர்கள் இந்த பகுதியில்…
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை காவல் நிலைய ஆய்வாளராக இருப்பவர் சாம்சன். நேர்மையான அதிகாரி என்று பெயர் எடுத்தவர். இதற்கு முன் கடையநல்லூரில் பணியாற்றிய போது, சாலையோரங்களில் ஆயிரக்கணக்கான…
தேசீய கொடியை எரித்ததாக கைது செய்யப்பட்ட திலீபன் மகேந்திரன் என்ற இளைஞரின் கையை போலீசார் அடித்து உடைத்ததாக சமூகவலை தளங்களில் தகவல் பரவி,பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த…
ஸீ தமிழ் தொலைக்காட்சியில் நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு ஒரு நிகழ்ச்சியை நடத்துகிறார். அதில் திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு, தங்கள் திரையுலக அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் திரைப்பட…
பா.ம.க மாநாட்டை வண்டலூரில் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பா.ம.க.வின் மாநில மாநாடு வருகிற 14–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னை வண்டலூரில் நடைபெறும் என்று கடந்த 6 மாதங்களுக்கு…
சட்டசபையில் சபையின் மரபுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாக தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், தினகரன், சந்திரகுமார், பார்த்திபன், மோகன்ராஜ், சேகர் ஆகிய ஆறு பேரை, கடந்த…
ஆளும்தரப்பினர், காவல்துறையினரை ஏவல் துறையினராக நடத்துகிறார்கள் என்ற புகார் பல காலமாகவே உண்டு. உயர் (!) பதவியில் இருக்கும் அரசியல்வாதிகள் மட்டுமல்ல.. சாதாரண பதவியில் இருப்பவர்கள்கூட, காவல்…