Category: தமிழ் நாடு

தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் ‘எஸ்ஐஆர்’! இன்று மாலை அறிவிப்பை வெளியிடுகிறது இந்திய தேர்தல் ஆணையம்…

டெல்லி: நாடு முழுவதும் ‘எஸ்ஐஆர்’ (தீவிர வாக்காளர் சீர்திருத்தம் ) செய்வது குறித்து, இந்திய தேர்தல் ஆணையம் இன்று மாலை முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறது. அதன்படி, அடுத்த…

வங்க கடலில் உருவான ”மொந்தா” புயல் நாளை இரவு கரையை கடக்கிறது… சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு…

சென்னை: வங்க கடலில் உருவான ” மொந்தா” புயல் நாளை இரவு கரையை கடக்கிறது. இதன் காரணமாக சென்னையில் இரண்டு நாள் மழைக்கு வாய்ப்பு உள்ளது. வங்கக்…

மொந்தா புயல் எங்கு கரையை கடக்கும் – என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்…

சென்னை; வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மொத்த எனப்படும் அதிதீவிர புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள நிலையில், அது எங்கு…

அக்டோபர் 28ந்தேதி அதிதீவிரப் புயலாக வலுப்பெறுகிறது ‘மொந்தா’! சென்னையில் பலத்த மழைக்கு வாய்ப்பு…

சென்னை; வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதிதீவிர ‘மொந்தா’ புயலாக மாறும் என கணித்துள்ள வானிலை ஆய்வு மையம், இதன் காரணமாக, சென்னை, திருவள்ளூர்…

தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நவம்பரில் தொடங்குகிறது சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்! இந்திய தேர்தல் ஆணையம்

டெல்லி: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நவம்பரில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடங்க உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்கட்டமாக 2026ல்…

இதுவரை 31 பேர் பலி: ‘மோன்தா புயல்’ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் தகவல்…

சென்னை: ‘மோன்தா புயல்’ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் என தமிழக பேரிடர் மீட்பு துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் கூறி உள்ளார். பருவமழைக்கு இதுவரை 31 பேர் பலியாகியுள்ளனர்,…

10ம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? அமைச்சர் அன்பில் தகவல்….

சென்னை: 10ம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். 2026 ஏப்ரல் மே மாதங்களில் சட்டமன்ற…

நாளை சூரசம்ஹாரம்: திருச்செந்தூர் பகுதியில் நாளை முதல் இரு தினங்கள் போக்குவரத்து மாற்றம்….

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாளை சூரசம்ஹாரம் நடைபெறுவதை முன்னிட்டு தூத்துக்குடி, திருச்செந்தூர் பகுதிகளில் நாளையும், நாளை மறுதினமும் காவல்துறை போக்குவரத்து மாற்றம் செய்து அறிவித்துள்ளார். நாளை…

தனியார் மயம் – நிரந்தர பணி: எழும்பூர் ராஜாஜி திடலில் தூய்மைப் பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டம்

சென்னை: தனியார் மயம் – நிரந்தர பணி உள்பட பல்வேறு கோரிக்கைகளை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்கள் இன்று எழும்பூர் ராஜாஜி திடலில் தங்களது…

மேட்டூர் அணையில் நீர்மட்டம் 6-வது நாளாக 120 அடியாக நீடிப்பு…

சேலம்: நடப்பாண்டு 7வது முறையாக முழு கொள்அளவை எட்டியுள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 6வது நாளாக 120 அடியாக தொடர்கிறது. இது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை…