Category: தமிழ் நாடு

சென்னையில் இன்று 15 மண்டலங்களில் 116 இடங்களில் மருத்துவ முகாம்! சென்னை மாநகராட்சி அறிக்கை

சென்னை: சென்னையில் இன்று 15 மண்டலங்களில் 116 இடங்களில் மருத்துவ முகாம் நடை பெறுகிறது, பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் அவசர கால…

வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களை தமிழ்நாட்டில் வாக்காளர்களாக சேர்க்கக் கூடாது! அமைச்சர் ரகுபதி எதிர்ப்பு…

சென்னை: தமிழ்நாட்டிலும் SIR எனப்படும் தீவிர வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ள நிலையில், வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களை தமிழ்நாட்டில் வாக்காளர்களாக சேர்க்கக் கூடாது தமிழ்நாடு…

எஸ்ஐஆர்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்….

சென்னை: தமிழ்நாட்டில் எஸ்ஐர் எனப்படும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி தொடங்க உள்ள நிலையில், இன்று மாலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஜோதி…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றிய உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மேல்முறையீடு

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றிய உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு 2வது முறையாக மீண்டும் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து,…

மழையால் சேதமான பயிர்கள் கணக்கெடுப்பு பணி முடிந்ததும் இழப்பீடு அறிவிக்கப்படும்! அமைச்சர் தகவ்ல

சென்னை: வடகிழக்கு பருவமழையால் 33%க்கு மேல் சேதமான பயிர்களுக்கு இழப்பீடு கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருவதாகவும், அவை இன்னும் ஒரு வாரத்தில் முடியும், அதன்பிறகு இழப்பீடு குறித்து…

முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா: மதுரையில் இன்றும், நாளையும் போக்குவரத்து மாற்றம்…

மதுரை: முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரையில் இன்றும், நாளையும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரை, கோரிப்பாளையம் சந்திப்பில் வாகன போக்குவரத்துக்கு தடை செய்யபப்ட்டுள்ளது. இன்றும், நாளையும்…

பொய் சாட்சியம் அளிப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டபிரிவை நீக்க கோரி வழக்கு! மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு

மதுரை: வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் பொய் சாட்சியம் அளிப்பவருக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டப்பிரிவை நீக்கக் கோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.…

‘ராம்சார் நிலத்தில்’ கட்டிடங்கள் கட்ட அனுமதி என்ற அறப்போர் இயக்கத்தின் குற்றச்சாட்டுக்கு தமிழ்நாடு அரசு விளக்கம்!

சென்னை: பள்ளிக்கரணை ராம்சார் தளத்தில் விதிகளை மீறி தமிழ்நாடு அரசு முறைகேட்டில் ஈடுபட்டு, தனியார் நிறுவனத்துக்கு அடுக்குமாடி கட்டிடம் கட்ட அனுமதி வழங்கி உள்ளதாக அறப்போர் இயக்கம்…

வடகிழக்கு பருவமழை: கடந்த 6 நாட்களில் 4.12 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக மழை பெய்து வரும் நிலையில், மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சார்பில் இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 6…

நெல்மணிகளை காக்க தவறிய திமுக அரசு வீட்டுக்கு போறது உறுதி…! தவெக தலைவர் விஜய் சரமாரி கேள்விகள் ..

சென்னை: விவசாயிகளின் நெல்மணிகளை காக்க தவறிய திமுக அரசு வீட்டுக்கு போறது உறுதி என தவெக தலைவர் விஜய் காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். தொடர் மழையால் நெல்மணிகள்…